• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. P

    அரங்கம் 16.2 (இறுதிப்பகுதி நிறைவு )

    🙏. முழு கதையின் உங்கள் விரிவான விமர்சனம் தர இயலுமா? + or -. தெரிந்து கொள்ள விருப்பம்
  2. P

    Arangam 7

    இந்த கதை உண்மையின் தழுவல்
  3. P

    அரங்கம் 1

    சுந்தரமும் பாவம் தானே
  4. P

    ARANGAM 9

    கதை முழுவதும் படித்து விட்டு நிச்சயம் ஒரு முழு விமர்சனம் கொடுங்கள் சகோதரி. உங்கள் விமர்சனம் படிப்பதில் மகிழ்ச்சி
  5. P

    Arangam 10

    நன்றி
  6. P

    அரங்கம் 16.2 (இறுதிப்பகுதி நிறைவு )

    உங்க கவிதைகள் அழகு. நன்றி ❤️
  7. P

    அரங்கம் 16.2 (இறுதிப்பகுதி நிறைவு )

    அரங்கம் 16.2 (இறுதிப்பகுதி நிறைவு ) இன்னமும் ஒருவருஷம் கழிந்தது. ரங்கராஜனால் அங்கே அமெரிக்காவில் இருக்கவே முடியவில்லை. முன்புபோல் வீட்டினருடன் பேசுவது துர்லபமானது. சலித்துப்போனான் ரங்கராஜன் . அதிக மாதங்கள் இங்கே தாக்குப்பிடிக்க முடியாது என்றுதான் அவனுக்குத் தோன்றியது. அலுவலகத்திலே...
  8. P

    Arangam 16(final part 1)

    அரங்கம் 16.(இறுதிப்பகுதி. 1 ) தனது ஒற்றை முத்தத்தால் உயிர் தொடும் தனது காதலை ரங்கராஜனுக்குள் செலுத்த முயன்றாள் ருக்மிணி. அவனது கண்ணீர் சொன்ன காதலை அவனது வார்த்தைகள் வேறு விதமாக சொன்னது. " சோ, மத்த பெண்களுக்கும் உனக்கும் வித்தியாசங்கள் ஒண்ணும் இல்ல. நீ உன்னோட முத்தத்தின் மூலமா உன்னோட தேவையை...
  9. P

    Arangam 15.2

    சிலசமயங்களில் நாம் நினைக்கும் விஷயங்கள் அஸ்து தேவதையால் வாழ்த்தப்படும் என்று எனது பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன்.இதோ இப்போது அனிருத்தின் மனதில் ஒரு விஷயம் நினைத்திருக்கிறான். அதையும் கூட அஸ்து தேவதை வாழ்த்தியிருக்குமா என்று தெரியவில்லை. அவன் நினைப்பதிலும் அர்த்தமுண்டு.இருவரையும் ஒன்றாகப்...
  10. P

    Arangam 15

    அரங்கம் 15 அடுத்தடுத்த நாட்களில் ரங்கராஜன் அலுவலக வேலைகளில் ஓய்வில்லாமல் தன்னை நுழைத்துக்கொள்ளவேண்டியிருந்தது .அது அவனுக்கு பிடித்தும் இருந்தது. அலுவலகமெல்லாம் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தபடிக்கே தனது அறையிலிருந்து வேலை செய்யும் சௌகர்யம். நடுவில் நேரம் எடுத்துக்கொண்டு வந்து பாட்டியிடம் சொல்லி...
  11. P

    Aranggam 14

    அரங்கம் 14 திரும்ப அமெரிக்கா வந்தவனுக்கு தன்னை சேர்ந்தவர்கள் இங்கே வரப்போகிறார்கள் என்று பெருமகிழ்ச்சி. அதை அவனால் வார்த்தைகளை கோர்த்து நிச்சயம் சொல்ல முடியாது. அதே சமயம் தனது அப்பாவின் மன நலம் பற்றியும் மனதுக்குள் பயம். அவருக்கு இங்கே மனதுக்கு பிடிக்காத விஷயங்கள் ஞாபகம் வந்தால் என்று...
  12. P

    Arangam 12

    nanri
  13. P

    Arangam 13

    அரங்கம் 13 இரவு உணவுக்காக மாலதி ரங்கனை அழைக்கவென்று அவனது அறைக்கு வந்தாள். ரங்கன் தனது பாடபுத்தககத்தில் ஆழ்ந்திருந்தான்.அவனை பார்த்தவளுக்கு ஏனோ தனது அத்தை மகன் சுந்தரத்தின் ஞாபகங்கள் வந்து சென்றது. ஹாரியை மணந்து கொண்ட பிறகு அவளுக்கு சுந்தரம் பற்றிய யோசனைகள் சுத்தமாகவே இல்லை.அது அவளது பழைய...
  14. P

    Arangam 12

    அரங்கம் 12 பெற்றவளை பார்க்க போகவில்லை என்றாலும் அப்பா கட்டிய சியாட்டல் வீட்டை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வந்தான்.இப்போது அங்கே ஒரு தமிழ் குடும்பம் குடியிருந்தது. அங்கே அந்த வீட்டின் தலைவர் பிரபலமான நிறுவனத்தில் வேலை . தலைவி நாட்டிய வகுப்புகள் நடத்துகிறார். இரண்டு...
  15. P

    Arangam 11

    அரங்கம் 11 "ஆழி சூழ் உலகில் அனைத்துமாய் நீ என்று உன்னிடம் அடைக்கலம் அடைந்த என்னை கைவிடலாமோ.. அன்னையாய் தந்தையாய் என்னை காத்து நிற்பாய் என்று நம்பினேன் ..என்னை மறந்திடலாமோ .."------ என்று தனது இரு கரங்களையும் கூப்பிக்கொண்டு தனது முன்னே வைக்கப்பட்டிருந்த வெங்கடாஜலபதி படத்தை பார்த்து கண்ணீர்...
  16. P

    Arangam 10

    ட்ரு
Top Bottom