• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. Kasavu

    போட்டி முடிவுகள் 😍

    போட்டியில் பங்கேற்ற சக எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கதை தறி தளத்துக்கும், அட்மின் சகோதரிகளுக்கும் நன்றிகள். போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்கவும், ஒப்புதல் தந்து, உடனே திரியும் அமைத்து தந்த சுதா சிஸ் இருவருக்கும் நன்றி. கதை தறியில் எழுதியது, கதையை சங்கப்பலகையில் சமர்ப்பித்த...
  2. Kasavu

    கவிக்குயிலின் கவி_விமர்சனம்

    கவிக்குயிலின் கவித்துவமான சொல்லாடலில், துள்ளி குதிக்குது நெஞ்சம். கவிக்குள் கதையை அடக்கி, கருத்தை கச்சிதமாக சொல்லும் கவிக்குயிலுக்கு , கோடான கோடி நன்றிகள். தொடரட்டும் உங்கள் கவிதை விமர்சனங்கள் நாவல் உலகில் விமர்சன கவியாய் என்றும் நிலைக்கட்டும் உங்கள் பெயர். நன்றி மா.
  3. Kasavu

    நெஞ்சம்- நிறைவு பகுதி

    மிக்க நன்றி கவிக்குயில். ஒவ்வொரு அத்தியாயத்தின் சாராம்சத்தையும் கவிதையாய் வடித்து, சிலாகித்து நீங்கள் தந்த ஆதரவில் இருபது நாளில் ஒரு கதை முடித்துள்ளேன். மிக்க நன்றி. உங்கள் மகிழ்வில் நானும் மகிழ்கிறேன்.
  4. Kasavu

    நெஞ்சம்- நிறைவு பகுதி

    நெஞ்சம்- நிறைவு பகுதி ரஜினீஷ், தான் யாரெனச் சொன்ன நாளில், அதன் பின் பானு கணவன் மற்றும் மாலதி குடும்பத்தால் பல சச்சரவுகள் வந்தது. சந்துரு, “ யாருக்காகவும், சாருவையோ, சரயுவையோ, ரஜ்ஜுவையோ நான் விட்டுக் கொடுக்க தயாரா இல்லை. உங்களுக்கு பிடிக்கலையா, எங்களை உங்க வாழ்க்கையிலிருந்து தள்ளி வச்சிடுங்க...
  5. Kasavu

    நெஞ்சம்-15

    நெஞ்சம்-15 அடுத்த நாள் காலையில் உணவுக்குப் பின் எல்லோரையும் அரங்கில் கூட்டினான் ரஜினீஷ் ராம். சந்துருவும், சாருவும் சாந்தமாக அமர்ந்திருக்க, சரயு மட்டும் தவிப்பாகப் பார்த்திருந்தாள். சரயு டைரியை படித்து அழுத்திருப்பாளே என வந்த ரஜினீஷ், மூத்த ஜோடிகள் சங்கமத்தைப் பார்த்து மனம் நிறைந்தான். வந்த...
  6. Kasavu

    நெஞ்சம்-14

    நெஞ்சம்-14 சரயு, சாருமதி அறையிலேயே படுத்துக் கொள்வதாக மாமனுக்கு போனடித்து விட, ‘இப்பவே தன் கூட்டணிக்கு ஆள் சேர்க்குறா’ எனத் தேவையில்லாமல் குமைந்தான் சந்துரு. மனம் குட்டையாய் குழம்பிக் கிடக்க, தூக்கம் வரவில்லை. சாருவை ஒதுக்கி, சரயுவைப் பற்றி மட்டும் சிந்தித்தான். இன்று ரஜினீஷ் அவளை அழைத்துச்...
  7. Kasavu

    நெஞ்சம் -13

    நெஞ்சம் -13 “ராக்கம்மா கையை தட்டு” இரவில் கேம்ப் பயர் எனும் நெருப்பு மூட்டி, பாடலை ஒலிக்க விட்டு, அதனோடே சேர்ந்து பாடி, ஆட்டம் ஆடி இரு குடும்பங்களில் உள்ள இளசுகளும், சந்துருவை நடுவில் நிறுத்தி , “ மாமா ஆடுங்க” என ஏற்றி விட, “ அடப் போங்கடா” என்றான். “ மாம்ஸ், நீங்க தான் யூத், மத்தது எல்லாம்...
  8. Kasavu

    நெஞ்சம்-12

    பேரு அப்படி, ரஜினீஷ்!
Top Bottom