• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. V

    அனந்தன் காடு 6

    அனந்தன் காடு 6 கோவிந்தனை நணுகுவோம் அமரராய்த் திரிகின்றார்கட் காதிசேர் அனந்தபுரத்து, அமரர்கோன் அர்ச்சிக்கின்றங் ககப்பணி செய்வர்விண்ணோர், நமர்களோ!சொல்லக்கேண்மின் நாமும்போய் நணுகவேண்டும், குமரனார் தாதைதுன்பம் துடைத்தகோ விந்தனாரே. திருவாய்மொழி சூழலும் சூழ்ச்சியும் கை...
  2. V

    Mr. மாமியார் 10

    Mr. மாமியார் 10 தன் எதிரே இருந்த கணினியில் எதையோ படித்துக் கொண்டிருந்த வாமனமூர்த்தி, ஜன்னல் திட்டில் ஏறி, ஒடுக்கமாக அமர்ந்திருந்த லலிதாவை அவ்வப்போது ஓரக் கண்ணால் பார்த்தபடி இருந்தான். நேற்று இரவு இவனது வேலை என்னவென்று தெரிந்ததில் இருந்து குழந்தை போல் முகத்தைத் தூக்கி வைத்திருப்பவளைக் காண...
  3. V

    அனந்தன் காடு 5

    அனந்தன் காடு 5 பத்மநாபன் திருவடி அணுகினால் தேவராகலாம் புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள்தூவி, எண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால், திண்ணம்நாம் அறியச்சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து, அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார்...
  4. V

    அனந்தன் காடு 4

    அனந்தன் காடு 4 அனந்த பத்மநாபனுக்கு அடிமை செய்பவர் பாக்கியசாலி பேசுமின் கூசமின்றிப் பெரியநீர் வேலைசூழ்ந்து, வாசமே கமழுஞ்சோலை வயலணி யனந்தபுரம், நேசம்செய் துறைகின்றானை நெறிமையால் மலர்கள்தூவி, பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே...
  5. V

    அனந்தன் காடு 3

    அனந்தன் காடு 3 திருவனந்தபுரம் சேர்ந்தால் வினை தீரும் ஊரும்புட் கொடியுமஃதே யுலகெல்லா முண்டுமிழ்ந்தான், சேரும்தண் ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில், தீரும்நோய் வினைகளெல்லாம் திண்ணநாம் அறியச்சொன்னோம் பேரும்ஓ ராயிரத்துள் ஒன்றுநீர் பேசுமினே...
  6. V

    அனந்தன் காடு 2

    அனந்தன் காடு 2 திருவனந்தபுரத்தானை நினைத்தால் மோட்சம் உண்டு இன்றுபோய்ப் புகுதிராகி லெழுமையும் ஏதம்சாரா, குன்றுநேர் மாடமாடே குருந்துசேர் செருந்திபுன்னை, மன்றலர் பொழிலனந்த புரநகர் மாயன்நாமம், ஒன்றுமோ ராயிரமாம் உள்ளுவார்க் கும்பரூரே -திருவாய்மொழி திவாகர முனி துளு தேசத்தில்...
  7. V

    அனந்தன் காடு 1

    1 தொண்டு செய்யத் திருவனந்தபுரம் புகுவோம் ‘கெடுமிட ராயவெல்லாம் கேசவா வென்ன,நாளும் கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார், விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும், தடமுடை வயலனந்த புரநகர்ப் புகுதுமின்றே’ திருவாய்மொழி திருவனந்தபுரம் விமான நிலையத்தில்...
  8. V

    Mr. மாமியார் 9

    Mr. மாமியார் 9 ‘If friendship is understanding, relationships are commitment’ நட்பு என்பது புரிதல் எனில், உறவு என்பது அர்ப்பணிப்பு. நட்புக்கே கற்பு உண்டெனில், காதலுக்கு அல்லது கல்யாணத்திற்குத் தேவை பரஸ்பர நம்பிக்கை அல்லவா? இருவரது உறவு/ காதல் / திருமணம் சீராகத் தொடர வேண்டுமெனில் முதல் தேவை...
  9. V

    Mr. மாமியார் 7

    மூர்த்தி சிறிதானாலும்😍
  10. V

    Mr. மாமியார் 8

    அதிலென்ன சந்தேகம், Toally confused 2k kid😍
  11. V

    Mr. மாமியார் 8

    Mr. மாமியார் 8 “இருபத்தோரு நாள் ஒரு வேலையை தொடர்ந்து செஞ்சா அதுவே பழகிடும்னு சொல்லுவாங்க. உனக்கெல்லாம் இருபத்தோரு வருஷமானாலும்… ம்ஹூம்” “...” “ சொன்ன வேலைல கவனம் இல்லாம அப்படி என்ன கேக்கறேன்?” “...” “ஹலோ, லலிதா மேடம், உங்களைத்தான், காது திறந்திருக்கா?” கையில் ஒரு பெரிய எவர்சில்வர்...
  12. V

    Mr. மாமியார் 7

    Mr. மாமியார் 7 வங்காள விரிகுடா தன் வருடாந்தரப் புயல் பண்டிகையை இண்டாவது முறையாக கொண்டாடத் தொடங்கி இருக்க, வடமேற்குப் பருவ மழையும் தீவிரமடைந்ததில் யாரோ ஃப்ரிட்ஜில் தூக்கி வைத்தது போல் ஜில்லென்றிருந்தது சென்னை. ஐப்பசியின் அடாத அடை மழையில் ஆதவன் விடுப்பில் சென்றிருக்க, அதிகாலை ஆறு(!) மணிக்கே...
  13. V

    Mr. மாமியார் 6

    Mr. மாமியார் 6 ஸ்ரீசைலமும் சீதளாவும் ஆடி மாதத்தின் பெயரால் தம்பதிகளைப் பிரித்து வைப்பதில் தங்களுக்கு உடன்பாடு, நம்பிக்கை இரண்டுமே இல்லை என்றனர். இருப்பினும், பாட்டி ஜானகியின் முணுமுணுப்பும், லக்ஷ்மியின் ஆதங்கமும் சேர்ந்ததில், லலிதா ஆடிமாதக் கணக்கிற்கு ஒரு வாரம் பிறந்த வீட்டிற்குச் செல்வதாக...
  14. V

    Mr. மாமியார் 5

    Mr. மாமியார் 5 பயண களைப்பு போக தலைக்குக் குளித்த லலிதா, கையில் கிடைத்த சிவப்பு நிற மிடியை அணிந்து தலையில் துண்டுடன் பகலிலேயே அரையிருட்டாக இருந்த அந்த அறையின் ஒற்றை சோஃபாவில் குளிரில் ஒடுங்கியபடி அமர்ந்திருந்தாள். திருமணம், சடங்கு, சம்பிரதாயம் என்ற பெயரில் இரண்டு வீட்டுக்கும் சென்றது...
  15. V

    Mr. மாமியார் 4

    பாட்டு செம மாஸ்🤣
  16. V

    Mr. மாமியார் 4

    Mr. மாமியார் 4 அதிகாலை நான்கு மணிக்கே லலிதாலயத்தின் விளக்குகள் அனைத்தும் ஒளிர, வாசலில் நீர் தெளித்துப் பெரிய கோலமிட்டிருந்தனர். அறையில் ஏசி, ஃபேன் இரண்டும் உச்சகதியில் இயங்க, நடுநாயகமாய் நின்றிருந்தாள் லலிதா பரமேஸ்வரி. அழகு நிலையத்திலிருந்து வந்திருந்த இரண்டு பெண்கள் தங்கள் தளவாடங்களோடு...
  17. V

    கல்யாண மாலை

    கல்யாண மாலை இன்று ரஞ்சனியின் வீடு இருக்கும் பெசன்ட் நகரிலேயே சந்திப்பது அவர்களின் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை முறித்துக் கொள்ள. இனி ஓவர் டு சூப் ஜோடி. " உங்க அப்பா, அம்மா கிட்ட சொல்லிட்டியா ரஞ்சனி?" " சொல்லியாச்சு. எங்க அம்மா உங்களோட லைஃப் ஸ்டைலைப் பார்த்துட்டு முன்னாடியே...
Top Bottom