• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. Mrs Beenaloganathan

    காண்பது எல்லாம் உனது உருவம் 5

    அம்மாவின் அராஜகம் அப்பாவின் வேதனை அனுசரணையாக மகன் அனைத்தும் சரி தான் ஆனால் மனைவிக்கு அவள் மனதுக்கு அன்பு தந்தாயா ஆறுதல் தருகிறாயா?? அவனுக்கு தான் வெளிச்சம்....
  2. Mrs Beenaloganathan

    உனதன்பின் கதகதப்பில் 7

    பெற்றவர்களின் அறிவுரையை பெண்ணும் ஏற்றுக் கொள்ள புது பெண்ணின் எண்ணம் படுத்தபடி கேட்ட மாமியாருக்கு பிடித்தது கிலி பொண்டாட்டியின் பிறந்த வீட்டு வசதி பார்த்துக் கொள்ள பரிதவிக்கும் கணவன்... பணத்தை முன் நிறுத்தி பிரிக்க திட்டமா??? புது வாழ்வை புரிதலுடன் தொடக்கம்....
  3. Mrs Beenaloganathan

    ஆகாயம் - 5

    அன்புக்கும் ஆசைக்கும் இடையில் ஏக்கத்திற்கும் எதிர்பார்ப்பிற்கு.... புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமல் சேர்ந்தும் தள்ளியும் தொட்டும் தொடாமலும் பற்றற்ற இல்லறம் பாவையின் மனதில் பதிந்த எண்ணங்களின் பதிப்பாக பல கதையும் கவிதையும் படைத்து காத்து கொண்ட படைப்புகளை படித்து புரிந்ததா மனைவியின்...
  4. Mrs Beenaloganathan

    ஆகாயம் - 4

    மனம் அறிந்து மருமகள் நடந்தாலும் மாமியாரின் பேச்சில் மகனுக்கு தான் முன்னுரிமை.... மகனும் தன் மனைவிக்கு தானே பார்க்கவேண்டும்.... மாமன் மச்சான் நட்பு மகிழ்ச்சி..... மனைவிக்கும் மனம் இருக்கு பா நாதா.....
  5. Mrs Beenaloganathan

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 16

    கவி மேல சித்து எழுதிய கவிதை கணங்கள் கவியின் பரிசு குழந்தை..... 🤩🤩🤩🤩👏🏻👏🏻👏🏻
  6. Mrs Beenaloganathan

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 15

    காதலாக மாறி காலம் கடந்தாலும் கனவாக இருந்தது கைக்கு வந்தது வரமே.. கண்ணம்மா நின் காதல் முழுவதும் காலம் அனைத்தும் எனக்கே.... கேலியும் நாணமும் கிண்டலும் சீண்டலும் கல்யாண தம்பதிகளின் கலகலப்பு அருமை....
  7. Mrs Beenaloganathan

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 14

    தெரியாமல் நடந்த திருமணம் தெரிந்த பின் பிரிந்து தவித்து ஒருவரை ஒருவர் தேடி தவித்து திருமணம் மீண்டும்.... காதலுடன் காத்திருந்து காக்க வைத்த காலம் கரைந்து கடந்து கண்ணீர் சிந்தி கரை தேடும் கடல் போல காதலாக மாறி கை சேர்ந்த வாழ்க்கை கவி பாலா ❤️ சித்தார்த்....
  8. Mrs Beenaloganathan

    உனதன்பின் கதகதப்பில் 5 & 6

    இரு வீட்டின் மனமும் இணையவில்லை இருமனம் இணைந்து விட்டது இங்கு... இவளின் கோபம் அறிந்து இவன் இறங்கி வர இவனின் சமாதானத்தில் இவளின் மனம் இளக... இருவருக்கும் இருவரைப் பற்றியும் இதயம் அறிந்தவை இனி நீ இல்லையேல் இங்கு நான் இல்லை என இதயம் சொல்லிட.... இளமை காலங்கள் போல இன்னிசையாக பேசி இணைந்த காதல்...
  9. Mrs Beenaloganathan

    ஆகாயம் - 3

    மகிழ்ச்சியாய் இருக்கும் காலத்தில் மனதை மறைத்து மனைவியை தள்ளி வைத்துவிட்டு மருகி உருகி நிற்பதேனோ.... மன்னிப்புக்கு பதிலாக மனதில் இருப்பதை மறைக்காமல் பேசிவிட்டால் மர்மங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாகுமே....
  10. Mrs Beenaloganathan

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 13

    காதலாக பணிவிடை காதலுடன் காத்திருக்கும் கண்ணனின் மனது கல்யாணத்தை நோக்கும் கன்னியின் மனது காதலாக இருவரின் கண்ணுக்குள் உலவும் காத்திருப்பு காதலாக கூவும் கானம்....
  11. Mrs Beenaloganathan

    உருகியோடும் 2

    தாய்க்கு தெரியாமல் திருமணமா.... திருட்டு கல்யாணம் ஏன் தவறு எங்கு நடக்கிறது தாயின் வளர்ப்பிலா??? தாயே பதறுவது ஏன்?? 👏🏻👏🏻👏🏻💐👍🏻
  12. Mrs Beenaloganathan

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 12

    உன் நலத்தில் தான் என் நலம் இருக்கு கவி... சரியாகி வா கண்ணே சரி செய்திடுவேன் நானே அதிசயமாக நம் திருமணம் அன்பில் தொடர்ந்தேன்.... அனைத்தும் சரியாக அருகில் வந்து விடு பெண்ணே..... 🤩🤩🤩🤩
  13. Mrs Beenaloganathan

    காண்பது எல்லாம் உனது உருவம் 4

    கலகலப்பாக இருந்தாலும் கலகம் செய்தாலும் குடும்ப அரசியல் நடந்தாலும் காரியத்தில் எப்பொழுதும் கண்ணாக இருக்கும் கணவன் சார் கொஞ்சம் மனைவியை கவனிங்க பாஸ்......
  14. Mrs Beenaloganathan

    ஆகாயம் - 2

    கட்டி பிடித்ததுக்கே காய்ச்சலா????🤩🤩👏🏻
  15. Mrs Beenaloganathan

    ஆகாயம் - 2

    இரு இதயமும் இயல்பாக சென்று இனிய நாதமாக இருந்த தாம்பத்தியம்.... இல்லறம் துறவறமாக இவர்களுக்கு ஆனது ஏனோ ????
  16. Mrs Beenaloganathan

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 11

    ஒரு நொடி நிகழ்வு ஓராயிரம் தவிப்புகள் ஒன்னும் இல்லை என்ற ஒற்றை வார்த்தையில் ஓராயிரம் நம்பிக்கை.... ஒருவரின் வலி மற்ற ஒருவரை தாக்க.... ஒன்றாய் உருகி தவிக்கும் ஓர் உயிர் இரு உடல்.... 🤩🤩🤩🤩
  17. Mrs Beenaloganathan

    கடல் தேடும் மீன்கள் -1

    பார்வதி பாசபித்து இல்ல பணப்பித்து... பாவம் அருணா.... 😭 அருணாவின் இனியா அம்மா பாசம் இல்லை அத்தை பாசம் மட்டுமா.... 😭 காதலை வளர்க்கும் காதலர்களே காலம் தங்களுக்கு காத்திருக்கும் காயங்கள் என்னவோ???
  18. Mrs Beenaloganathan

    கடல் தேடும் மீன்கள் -1

    நல்இனியால் நல்லவனுடன் நல்லபடியாக இருக்க நாமும் பிரார்த்திப்போம்.... 🤩🤩🤩🤩.. நல்லா நடக்குமா இல்ல நல்லா வச்சு செய்வீங்களா நல்லதே நினைப்போம் 🤩🤩🤩
  19. Mrs Beenaloganathan

    அரங்கமேறும்

    ரங்கராஜனுக்கு சமர்ப்பித்து ரங்கராஜனை தொடங்கும் தங்களின் அரங்கம் ஏறும் அரங்கேற்றம் அமெரிக்கா சென்றுவர அமோகமாய் அமைய ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்....
  20. Mrs Beenaloganathan

    கூழாங்கல் கூவுகின்ற கானம்! 10

    சதி வேண்டாம் விதி போதும் என நினைத்த மதி அழகு 🤩🤩🤩🤩
Top Bottom