• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. P

    அரங்கம் 16.2 (இறுதிப்பகுதி நிறைவு )

    அரங்கம் 16.2 (இறுதிப்பகுதி நிறைவு ) இன்னமும் ஒருவருஷம் கழிந்தது. ரங்கராஜனால் அங்கே அமெரிக்காவில் இருக்கவே முடியவில்லை. முன்புபோல் வீட்டினருடன் பேசுவது துர்லபமானது. சலித்துப்போனான் ரங்கராஜன் . அதிக மாதங்கள் இங்கே தாக்குப்பிடிக்க முடியாது என்றுதான் அவனுக்குத் தோன்றியது. அலுவலகத்திலே...
  2. P

    Arangam 16(final part 1)

    அரங்கம் 16.(இறுதிப்பகுதி. 1 ) தனது ஒற்றை முத்தத்தால் உயிர் தொடும் தனது காதலை ரங்கராஜனுக்குள் செலுத்த முயன்றாள் ருக்மிணி. அவனது கண்ணீர் சொன்ன காதலை அவனது வார்த்தைகள் வேறு விதமாக சொன்னது. " சோ, மத்த பெண்களுக்கும் உனக்கும் வித்தியாசங்கள் ஒண்ணும் இல்ல. நீ உன்னோட முத்தத்தின் மூலமா உன்னோட தேவையை...
  3. P

    Arangam 15.2

    சிலசமயங்களில் நாம் நினைக்கும் விஷயங்கள் அஸ்து தேவதையால் வாழ்த்தப்படும் என்று எனது பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன்.இதோ இப்போது அனிருத்தின் மனதில் ஒரு விஷயம் நினைத்திருக்கிறான். அதையும் கூட அஸ்து தேவதை வாழ்த்தியிருக்குமா என்று தெரியவில்லை. அவன் நினைப்பதிலும் அர்த்தமுண்டு.இருவரையும் ஒன்றாகப்...
  4. P

    Arangam 15

    அரங்கம் 15 அடுத்தடுத்த நாட்களில் ரங்கராஜன் அலுவலக வேலைகளில் ஓய்வில்லாமல் தன்னை நுழைத்துக்கொள்ளவேண்டியிருந்தது .அது அவனுக்கு பிடித்தும் இருந்தது. அலுவலகமெல்லாம் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தபடிக்கே தனது அறையிலிருந்து வேலை செய்யும் சௌகர்யம். நடுவில் நேரம் எடுத்துக்கொண்டு வந்து பாட்டியிடம் சொல்லி...
  5. P

    Aranggam 14

    அரங்கம் 14 திரும்ப அமெரிக்கா வந்தவனுக்கு தன்னை சேர்ந்தவர்கள் இங்கே வரப்போகிறார்கள் என்று பெருமகிழ்ச்சி. அதை அவனால் வார்த்தைகளை கோர்த்து நிச்சயம் சொல்ல முடியாது. அதே சமயம் தனது அப்பாவின் மன நலம் பற்றியும் மனதுக்குள் பயம். அவருக்கு இங்கே மனதுக்கு பிடிக்காத விஷயங்கள் ஞாபகம் வந்தால் என்று...
  6. P

    Arangam 13

    அரங்கம் 13 இரவு உணவுக்காக மாலதி ரங்கனை அழைக்கவென்று அவனது அறைக்கு வந்தாள். ரங்கன் தனது பாடபுத்தககத்தில் ஆழ்ந்திருந்தான்.அவனை பார்த்தவளுக்கு ஏனோ தனது அத்தை மகன் சுந்தரத்தின் ஞாபகங்கள் வந்து சென்றது. ஹாரியை மணந்து கொண்ட பிறகு அவளுக்கு சுந்தரம் பற்றிய யோசனைகள் சுத்தமாகவே இல்லை.அது அவளது பழைய...
  7. P

    Arangam 12

    அரங்கம் 12 பெற்றவளை பார்க்க போகவில்லை என்றாலும் அப்பா கட்டிய சியாட்டல் வீட்டை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வந்தான்.இப்போது அங்கே ஒரு தமிழ் குடும்பம் குடியிருந்தது. அங்கே அந்த வீட்டின் தலைவர் பிரபலமான நிறுவனத்தில் வேலை . தலைவி நாட்டிய வகுப்புகள் நடத்துகிறார். இரண்டு...
  8. P

    Arangam 11

    அரங்கம் 11 "ஆழி சூழ் உலகில் அனைத்துமாய் நீ என்று உன்னிடம் அடைக்கலம் அடைந்த என்னை கைவிடலாமோ.. அன்னையாய் தந்தையாய் என்னை காத்து நிற்பாய் என்று நம்பினேன் ..என்னை மறந்திடலாமோ .."------ என்று தனது இரு கரங்களையும் கூப்பிக்கொண்டு தனது முன்னே வைக்கப்பட்டிருந்த வெங்கடாஜலபதி படத்தை பார்த்து கண்ணீர்...
  9. P

    Arangam 10

    அரங்கம் 10 தகுதித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்ததால் ரங்கனுக்கு அமெரிக்காவின் முதன்மை நிலையிலுள்ள பல்கலைக் கழகத்திலே மேலே எம் எஸ் படிக்கும் வாய்ப்பு பெற்றான் ரங்கராஜன். கிளம்புவதற்கு முன்னே மூன்று மாதங்களுக்கு முன்பே வேலையை விடுத்தான். இரன்டு வருஷங்களாக வேலை செய்ததில் ஓரளவுக்கு...
  10. P

    ARANGAM 9

    அரங்கம் 9 ரங்கராஜனுக்கு ஏழு வயது ஆகும் பொழுதே அவனுக்கு உபநயனம் செய்து வைத்து விடலாம் என்று மாலதியிடம் ஆனமட்டும் கேட்டுப்பார்த்தான் சுந்தரம் ."இப்போ முடியாது சுந்தர். அவன் இன்னும் சின்ன குழந்தை.அவனுக்குப்போய் பூணலை போட்டு தினமும் சந்தி செய்யு,காயத்ரியை கூப்பிடுன்னு படுத்துவேள். இங்கே வந்து இவ்ளோ...
  11. P

    arangam 8

    அரங்கம் 8 வீட்டுக்கு வந்த கோதை தனது அகத்துக்காரரிடம் புலம்பி தீர்த்து விட்டாள். ரங்கனும் தனது பாட்டியுடன் சூப்பர் மார்க்கெட்டில் இருந்ததால் பாட்டி சொல்லும் விஷயங்கள் அவனுக்கு பெரியதாக தெரியவில்லை.ஆனால், அவனுக்கு பள்ளியில் நடக்கும் விஷயங்களும், மாணவர்களும் ஆசிரியர்களும் அவனிடம் நடந்து கொள்ளும்...
  12. P

    Arangam 7

    அரங்கம் 7 இரண்டு நாட்களுக்கு என்று மகனுடன் தங்கவென்று வந்தவள் , இன்னமும் ஒருநாள் கூடுதலாக தங்கிவிட்டு சென்றாள் மாலதி. ஆஸ்திரேலியாவிலிருந்து மகனுக்கு என்று நிறைய பரிசுப்பொருட்களும், துணிமணிகளும் வாங்கிவந்திருந்தவள் கணவனுக்காக என்றும் சில பரிசுப்பொருட்களை வாங்கி வந்திருந்தாள். மாலதி கிளம்பி...
  13. P

    Arangam 6

    அரங்கம் 6 தனது மனக்கிடக்கை சொல்வதற்கு அம்மா மாலதியோ, அம்மா வழி தாத்தா பாட்டியோ என்றுமே அனுமதித்ததில்லை. நிலைமை இப்படி இருக்கும்பொழுது ரங்கனின் மனம் புழுங்கியிருந்தது. சரியாக சொல்லப்போனால் ஆண்குழந்தைகளுக்கே பல சமயங்களில் அப்பாவின் தோள்சாய்தலும் ஆறுதல் வார்த்தைகளும்,நானிருக்கிறேன் ,கவலை படாதே...
  14. P

    arangam 5

    அரங்கம் 5 நடைமுறை சிக்கல்கள் . பொதுவாகவே பெண்களால் வெகு சுலபமாக இன்னொரு வீட்டில் பொருந்திகொண்டுவிட முடியும். இனொருவருடைய வீடாக இருந்த ஒன்றை தன்னுடையதாக,தனது குடும்பமாக மாற்றிக்கொள்ளும் சாமர்த்தியம் கொண்டவர்கள் பெண்கள்.அதனால்தான் திருமணம் முடித்து பெண்களை இன்னொருவீட்டின் பெண்ணாக அனுப்புவது...
  15. P

    Arangam 4

    அரங்கம் 4 சீரங்கத்திற்கு பிடித்தம் இல்லாமல் வந்து சேர்ந்த மாலதி அங்கே கணவனோடும்,மாமா மாமியோடும் சரிவர பேசாமல் கடுப்பை காட்டிக் கொண்டிருந்தாள். அவளை அங்கே யாருமே கண்டுகொள்வதாக இல்லை. பிறந்து நான்கு வருஷங்களுக்கு பிறகு தங்களை பார்க்க வந்திருக்கும் ஒரே பேரன் ரங்கராஜனுடன் பெரியவர்கள் இருவருவம்...
  16. P

    Arangam 3

    அரங்கம் 3 மாலதி நிறையவே மாறியிருந்தாள். உடை,பழக்க வழக்கங்கள் , உணவுமுறை என்று ஒவ்வொன்றிலும் தான் ஒரு அமேரிக்க வாசி என்று நிரூபித்தது அவளது நடவெடிக்கைகள். சுந்தரம் இன்னமும் விடுமுறை நாட்களில் கற்றுக்கொண்ட வேதம்,பிரபந்தம் போன்றவற்றை பாராயணம் செய்வதும் , சந்தியாவந்தனம் செய்வதுமாக இருக்க அவன் மனைவி...
  17. P

    அரங்கம் 2

    கோதை தினமும் விழித்திருக்கும் நேரமெல்லாம் புலம்பினாள்.அவளால் தான் பெற்று வளர்த்த சாதுப் பிள்ளை இதுபோலவெல்லாம் மாறக்கூடும் என்று நம்ப முடியவில்லை. அதோடு இத்தனை வருஷங்களாக நாக்கில் தேனை தடவிக்கொண்டு மன்னி..மன்னி என்று அழைத்துக்கொண்டு,பெண்ணுக்கு ஒரு வாரம் பள்ளிக்கூடம் விடுமுறை என்றால் கூட இங்கே...
  18. P

    அரங்கம் 1

    அரங்கமேறும் அரங்கம் 1 அரங்கமேறும் அரங்கம் 1 பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் , மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா ! உன் சேவடி செவ்வித்திருக்காப்பு - அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைப்போர்புக்கு...
  19. P

    டீசர் அரங்கமேறும்

    ரங்கராஜன் அவனது வீட்டின் மாடியில் உள்ள அறையின் பால்கனியில் நின்று கொண்டு அகண்ட வானத்தை பார்த்துக்கொண்டு இருந்தான். வெளிப்புற தோற்றத்தில் அவன் கம்பீரமாக நின்று கொண்டிருப்பது போல தோன்றினாலும், உள்ளுக்குள் இருக்கும் நிலையே வேறானது. இறுகிப்போய் நின்று கொண்டிருக்கும் பாறையை போல ஒரு தோற்றம். ஆணழகன்...
  20. P

    அரங்கமேறும்

    ஹாய் மக்களே, எல்லோரும் நலம் தானே? இன்னிக்கு பங்குனி உத்திரம். ரொம்ப நல்ல நாள். ஸ்ரீ ரங்கம் சிறப்பு. நம்ம கதையோட நாயகன் ரங்கராஜன். கதை தொடங்குமிடம் சாக்ஷாத் ஸ்ரீ ரங்கமே. என்னவோ அரங்கன் மேல எனக்கு ஒரு காதல் உண்டு. இந்த கதையை படிக்கிரவாளுக்கும் கண்டிப்பா அரங்கனை பிடிக்க செய்யும்படிக்கு கதையை...
Top Bottom