• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. S

    உருகியோடும் 12 (FINAL)

    12. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் “சித்ரா, சித்ரா! கதவைத் திற டி! வழக்கம்போல காசை மறந்துட்டியே!” அது ஒரு சிறிய, அழகான கோவில். அங்கு தான் சித்ராவுக்கும், பூபதிக்கும் திருமணம் ஏற்பாடாகி இருந்தது. அன்று அங்கே இந்த ஒரு தம்பதிக்குத் தான் திருமணம். எளிமையாகச் செய்தாலும், பல நாட்கள் நினைவில் கொள்ளும்...
  2. S

    உருகியோடும் 12 (PRE FINAL)

    12. உள்ளத்தில் நல்ல உள்ளம் “தெய்வத்திரு வடிவேலன்- திருமதி சுப்பம்மாள் அவர்களின் மகளான சித்திரை வடிவுக்கும், தெய்வத்திரு சந்திரசேகரன்- தெய்வத் திருமதி மலர்விழி இவர்களின் மகனான ராமச்சந்திர பூபதிக்கும் வைகாசி மாதம் ஐந்தாம் தேதி காலை 9. 30 முதல் 10.30 மணி முகூர்த்தத்தில் திருமணம் செய்ய...
  3. S

    உருகியோடும் 11

    11. பூக்கள் பூக்கும் தருணம் “நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா” சுசீலாவின் இனிமையான குரல் காற்றை நிறைத்துக் கொண்டிருக்க, சீட்டில் சாய்ந்த படி கண்ணாடி வழியே தெரிந்த வானத்தைப் பார்த்து விரல்களால் தாளமிட்டுக் கொண்டிருந்தான் பூபதி. “பேசலாமா? ஃப்ரீயா...
  4. S

    உருகியோடும் 10

    உருகியோடும் 10 10. தடைக்கல்லும் உனக்கு ஒரு படிக்கல்! முகம் நிறைய சோர்வோடும் கையில் மருந்துகள் நிரமுபிய பையுடனும் வீட்டில் நுழைந்தவளைப் பார்த்து, சுப்பம்மாள், “என்னடி ஆச்சு! மாத்திரையும் கையுமா வர்ற?” என்றார் பதறியடித்து. சித்ரா அன்று காலையில் மாமியார் வீட்டிலிருந்து கிளம்பி வேலைக்குப்...
  5. S

    உருகியோடும் 9

    9. சித்திரம் பேசுதடி கல்யாண முருகனுக்கு அபிஷேகம் செய்யவென ஒரு லிட்டர் பாலை வாங்கிக் கொண்டு அன்றைய பொழுது கொஞ்சம் சீக்கிரமாகவே வேலைக்கு கிளம்பினாள் சித்ரா. முகுந்தன் மற்றும் சித்ராவின் திருமணம் நடந்தது அந்த சன்னதியில் தான். ஏனோ அந்த முருகரை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் விவாகரத்து...
  6. S

    உருகியோடும் 8

    8. கால தேவனின் தர்ம எல்லைகள் “என் மேல உனக்கு கோபமே இல்லையாம்மா? என்னைத் திட்டல.. அடிக்கல.. ஏன்மா?” அம்மாவின் மடியில் படுத்திருந்தாள் சித்ரா. சுப்பம்மாள் அவள் தலையை கோதிக் கொண்டிருந்தார். “கோபம், வருத்தம் எல்லாம் இருக்குதும்மா.. ஆனா என்ன பண்றது? நிதர்சனமா யோசிக்கணுமே? எத்தனை வீட்ல இதை விட...
  7. S

    உருகியோடும் 7

    7. சித்திரைச் செவ்வானம் சிவக்கக் கண்டேன் சித்ராவும் சுப்பமாளும் உள்ளே நுழைகையில் கண்களில் கண்ணீர் வடிய, தெய்வமாகி விட்ட தன் தாய் தந்தையரின் புகைப்படத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்த சத்தியபாமா கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தார். அவர்களைக் கொண்டுவந்து விட்ட பூபதி வாசலில் நின்றபடியே அப்புறம்...
  8. S

    உருகியோடும் 6

    6. சித்திரப் பூவிழி வாசலிலே மறுநாள் காலை சித்ரா எழுந்த போது வீட்டில் சத்தியபாமா இல்லை. வாசலில் நிற்கிறாரோ என்று கதவைத் திறக்கப் பார்க்க, அது வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. மெலிதான பயம் ஓடி மறைந்தது அவளுக்குள். திருமணம் தான் அவசரமாக முடிந்தது, வரவேற்பு முடிந்த மறுநாள் காலை இப்படியா விடிய...
  9. S

    உருகியோடும் 5

    உருகியோடும் 5 5. ‘பொன்’ மானே! “அத்தை! பைனாப்பிள் கேசரி செஞ்சிருக்கேன். சாப்பிட்டுப் பாருங்க!” ஒரு சிறிய கிண்ணத்தில் கேசரி வைத்து ஸ்பூன் போட்டு நீட்டினாள் சித்ரா. கடைக்குப் போய்விட்டுக் கை நிறைய பைகளுடன் உள்ளே வந்து சத்தியபாமா அதை வாங்கி ஒரு வாய் எடுத்து சாப்பிட, “பிள்ளையாரப்பா...
  10. S

    உருகியோடும் 4

    உருகியோடும் மெழுகு போல 4 4. சிட்டுக்கு சிறகு முளைத்தது “இருந்தாலும் நம்ம பிள்ளைங்க ரெண்டு பேரும் இப்படி செஞ்சிருக்க வேண்டாம் அண்ணி, என் பையன் தான் இதுக்கெல்லாம் காரணமா இருப்பான். சின்னப் புள்ள.. அதோட மனச கலைச்சிட்டான். மன்னிச்சுக்கோங்க” திருமணம் முடிந்த மறுநாள் விடிந்திருந்தது. முந்தைய நாளின்...
  11. S

    உருகியோடும் 3

    உருகியோடும் மெழுகு போல 3 3. சித்திரமே நில்லடி கலைந்த சித்திரம் போல் படுத்திருந்தாள் சித்திரை வடிவு.‌ காலைச் சூரியன் அறைக்குள் நுழைய இடுக்குகளைத் தேடிக் கொண்டிருந்தது. வெற்றிக்களிப்புடன் அமர்ந்து சித்ராவைப் பார்த்திருந்தான் முகுந்தன். தன் இரு உள்ளங்கைகளைப் பார்த்துக் கொண்டான். ஆயுள் ரேகை, அட்சய...
  12. S

    உருகியோடும் 2

    2. முகுந்தா முகுந்தா! தான் ஏதோ திருட்டுத்தனம் செய்ய வந்தவர் போல் தயங்கித் தயங்கி நடந்தார் சத்தியபாமா. ‘தர்மம் பண்ணுங்க தாயி!’ என்று எழுந்த குரல்களைக் கண்டு கொள்ளவில்லை. “எப்பவும் இந்த அம்மா வந்தா தலைக்கு ஒத்த ரூபாயாவது போடாமப் போகாதே, இப்ப என்ன?” என்று அந்தப் பெரிய கோயிலின் வாசலில்...
  13. S

    உருகியோடும் 2

    2. முகுந்தா முகுந்தா! தான் ஏதோ திருட்டுத்தனம் செய்ய வந்தவர் போல் தயங்கித் தயங்கி நடந்தார் சத்தியபாமா. ‘தர்மம் பண்ணுங்க தாயி!’ என்று எழுந்த குரல்களைக் கண்டு கொள்ளவில்லை. “எப்பவும் இந்த அம்மா வந்தா தலைக்கு ஒத்த ரூபாயாவது போடாமப் போகாதே, இப்ப என்ன?” என்று அந்தப் பெரிய கோயிலின் வாசலில்...
  14. S

    உருகியோடும் 1

    வணக்கம் நண்பர்களே சுங்குடி என்ற புனைப்பெயருடன் எழுத வந்திருக்கும் நான், இதோ என் கதையின் முதல் அத்தியாயத்தைப் பதிவு செய்கிறேன். படித்துவிட்டுக் கருத்துக்களைக் கூறுங்கள். நன்றி. அத்தியாயம் 1 சித்திரச் சிட்டுக்கள் சிவந்த மொட்டுக்கள் விளக்கு முன்னால், அஞ்சறைப் பெட்டியில், கைப்பையில், மேஜை...
Top Bottom