• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. Kasavu

    நெஞ்சம்- நிறைவு பகுதி

    நெஞ்சம்- நிறைவு பகுதி ரஜினீஷ், தான் யாரெனச் சொன்ன நாளில், அதன் பின் பானு கணவன் மற்றும் மாலதி குடும்பத்தால் பல சச்சரவுகள் வந்தது. சந்துரு, “ யாருக்காகவும், சாருவையோ, சரயுவையோ, ரஜ்ஜுவையோ நான் விட்டுக் கொடுக்க தயாரா இல்லை. உங்களுக்கு பிடிக்கலையா, எங்களை உங்க வாழ்க்கையிலிருந்து தள்ளி வச்சிடுங்க...
  2. Kasavu

    நெஞ்சம்-15

    நெஞ்சம்-15 அடுத்த நாள் காலையில் உணவுக்குப் பின் எல்லோரையும் அரங்கில் கூட்டினான் ரஜினீஷ் ராம். சந்துருவும், சாருவும் சாந்தமாக அமர்ந்திருக்க, சரயு மட்டும் தவிப்பாகப் பார்த்திருந்தாள். சரயு டைரியை படித்து அழுத்திருப்பாளே என வந்த ரஜினீஷ், மூத்த ஜோடிகள் சங்கமத்தைப் பார்த்து மனம் நிறைந்தான். வந்த...
  3. Kasavu

    நெஞ்சம்-14

    நெஞ்சம்-14 சரயு, சாருமதி அறையிலேயே படுத்துக் கொள்வதாக மாமனுக்கு போனடித்து விட, ‘இப்பவே தன் கூட்டணிக்கு ஆள் சேர்க்குறா’ எனத் தேவையில்லாமல் குமைந்தான் சந்துரு. மனம் குட்டையாய் குழம்பிக் கிடக்க, தூக்கம் வரவில்லை. சாருவை ஒதுக்கி, சரயுவைப் பற்றி மட்டும் சிந்தித்தான். இன்று ரஜினீஷ் அவளை அழைத்துச்...
  4. Kasavu

    நெஞ்சம் -13

    நெஞ்சம் -13 “ராக்கம்மா கையை தட்டு” இரவில் கேம்ப் பயர் எனும் நெருப்பு மூட்டி, பாடலை ஒலிக்க விட்டு, அதனோடே சேர்ந்து பாடி, ஆட்டம் ஆடி இரு குடும்பங்களில் உள்ள இளசுகளும், சந்துருவை நடுவில் நிறுத்தி , “ மாமா ஆடுங்க” என ஏற்றி விட, “ அடப் போங்கடா” என்றான். “ மாம்ஸ், நீங்க தான் யூத், மத்தது எல்லாம்...
  5. Kasavu

    நெஞ்சம்-12

    நெஞ்சம்-12 சந்துரு மருமகளைப் பூப் போல் தாங்கி, முன்சீட்டில் அமர்த்தி விட்டு கதவைச் சாத்த, ரஜினீஷ் சீட் பெல்ட்டை மாட்டி விடும் சாக்கில், “ சாரி பேபி, ரொம்ப வலிக்குதா” வினவ, “ ரொம்ப ஜாலியா இருக்கு” எனப் பல்லைக் கடித்தாள். “ அத்தான் வாங்க” வெளியே நின்று சந்துரு தயாளனை அழைக்க “ உனக்குப்...
  6. Kasavu

    நெஞ்சம் -11

    நெஞ்சம் -11 சந்துருவுக்கு மருத்துவ பரிசோதனை முடித்து, மருத்துவர் இப்போது நன்றாக இருக்கிறான் எனச் சான்றிதழ் தரவும், வீட்டில் யாருக்கும் சொல்லக் கூடாது எனச் சரயுவிடம் வாக்கு வாங்கிக் கொண்டான். “ ஏன் சொன்னா என்ன?” என்று கேட்க, “ உன் மாமாவுக்கு முடியலையினா, எல்லாருமே சங்கடப் படுவாங்க. இனிமே லேசா...
  7. Kasavu

    நெஞ்சம் -10-பார்ட்-2

    நெஞ்சம் -10-பார்ட்-2 சற்று முன், ராம்ஸ் உல்லாச விடுதியின் அலுவலக கட்டிடத்துக்குள் நுழைந்த சந்துருவை, வரவேற்பு அறை சோபாவில் அமரச் சொல்லி விட்டு மேலாளரைத் தேடிச் சென்றான் காவலாளி. வரவேற்பறை, அதிலிருந்து நீண்ட காரிடார் சென்று அதன் முடிவில் ஒரு பிள்ளையார் வீற்றிருந்தார். “ எனக்கு வேண்டும்...
  8. Kasavu

    நெஞ்சம் -10-பார்ட்-1

    நெஞ்சம் -10-பார்ட்-1 சந்துருவுக்கு இரவு முழுதும் தூக்கம் வரவில்லை. அடுத்த நாள் சாருவைச் சந்திக்கப் போகிறோம் என்ற நினைவே பரபரப்பைத் தந்தது. சரயூ சொன்ன விசயங்கள் வேறு அவன் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. இருபத்தைந்து வயது மூத்தவர் எனில் அப்பா வயது. குடும்ப நிலைக்காகத் தான் மணந்தாள் என்றாலும்...
  9. Kasavu

    நெஞ்சம் -9

    நெஞ்சம் -9 பன்றி மலை, திண்டுக்கல் மாவட்டத்தில் பலரும் அறியாத ஒரு கோடை வாசஸ்தலம். காட்டாறுகள், நீர் வீழ்ச்சி, சின்ன நீரோடைகள், தடுப்பணைகள் என வித விதமாக நீராட்சி நடக்கும் இயற்கை எழில் கொஞ்சும் சுவர்க்க பூமி . புல்லா வெளி நீர்வீழ்ச்சி, ஆத்தூர் டேம் ஆகியவை குறிப்பிட தக்கவை. இது இல்லாமல்...
  10. Kasavu

    நெஞ்சம் -8

    நெஞ்சம் -8 மீனாட்சி சுந்தரேஸ்வரர் நடுநிலைப் பள்ளி. வைரவிழா காணும், இந்த பள்ளிக்கூடம், அகவை ஐம்பதைத் தாண்டிய அப்பகுதி வாழ் மக்கள் அநேகர் கல்விக்குப் பிள்ளையார் சுழி போட்டது . ஓட்டுப் பள்ளிக்கூடமாக அரசு உதவி பெரும் பள்ளியாக இருந்தது, பஞ்சு மில் மூடப்பட்ட போது , ஊராட்சி ஒன்றிய பள்ளியாக மாறியது...
  11. Kasavu

    நெஞ்சம் -7

    நெஞ்சம் -7 யமுனா வந்து சென்றதிலிருந்தே, சாருமதியின் மனம் பரபரப்பாகத் தான் இருந்தது. பள்ளி ரீ யுனியனை விட, சந்துருவின் குடும்பம், முக்கியமாக சந்துருவே வருகிறான் என்றதில் மனதில் ஓர் அலைப்புறுதல். பானுவின் திருமணத்தின் போது, இளவட்டமாக அவனைப் பார்த்தது, அப்போது அவன் அப்பா இருந்தார். அவனும்...
  12. Kasavu

    நெஞ்சம்-6

    நெஞ்சம்-6 மே மாதம் கடைசி வெள்ளிக்கிழமை ராஜாத்தி, சந்துரு, சந்திரமதி மற்றும் சரயு மதியம் ரயிலில் கிளம்பி மதுரை சென்று கொண்டிருந்தனர். ராஜாத்தியை வீல் சேரில் அழைத்து வந்து ரயில் ஏற்றி இருந்தனர். சந்திரா அம்மாவோடு அமர்ந்து கொள்ள, மாமனும் மருமகளும் மற்றொரு புறம் அமர்ந்து வந்தனர். இருவருமே...
  13. Kasavu

    நெஞ்சம்-5

    நெஞ்சம்-5 சரயு, அயோத்தியில் ஓடும் நதியின் பெயர். ராமர் ஜலசமாதி அடைந்து நேரே தன் இருப்பிடமான வைகுந்தத்துக்குச் செல்ல தேர்ந்தெடுத்த புனிதமான நதி. சந்துருவின் தங்கை பாரதியின் சந்தேக புத்திக்கார கணவனுக்கு, புத்தியில் உரைக்கட்டும் என்றே அவள் மகளுக்கு இந்த பெயரைச் சூட்டினான் சந்துரு. அம்மாச்சி...
  14. Kasavu

    நெஞ்சம்-4

    நெஞ்சம்-4 மதுரை திருநகர் பகுதியில் உள்ள ராம் காட்டேஜ். பேராசிரியர் சாகேத் ராமின் பங்களா வீடு. இரண்டு தளங்களில் படோடோபமாக இருந்த போதும், பக்கவாட்டில் பங்களாவோடு ஒட்டியிருந்த ஒற்றை படுக்கை அறை போர்ஷனில் தான் சாரு மதி இருந்தாள். நாற்பதின் பின் அகவையிலிருந்த போதும், முடி நரைக்க வில்லை, ஒற்றை...
  15. Kasavu

    நெஞ்சம்-3

    நெஞ்சம்-3 சந்துருவின் அப்பா மூர்த்தி மதுரை ஆண்டாள் புரத்தில் பஞ்சு மில் தொழிலாளியாக வேலை பார்த்தவர். அக்காள் பானுமதி , அவனோடு பிறந்த இரட்டை சந்திரமதி, அதன் பின் பாரதி, மாலதி, பாகீரதி ஐந்து பெண்மக்களையும், அவனையும் பெற்றெடுத்த மகராசி அம்மா ராஜாத்தி. குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரத்தை எல்லாம்...
  16. Kasavu

    நெஞ்சம்-2

    நெஞ்சம்-2 சந்துரு என்ற சந்திரசேகர், துபாயில் உள்ள ஆயில் கார்பரேஷனில் , இருபத்தைந்து வருடமாக வேலை செய்கிறான். கிளர்க்காக வேலையில் சேர்ந்தவன், அயராத உழைப்பு மற்றும் முயற்சியின் காரணமாக, தன்னையும் முன்னேற்றி கொண்டு, வேலையிலும் படிப்படியாக முன்னேறி, ஆயில் கார்பரேசனின் அகவுண்ட்ஸ் மேனேஜராக உள்ளான்...
  17. Kasavu

    நெஞ்சம்-1

    துள்ளி குதிக்குது நெஞ்சம் கவர் பிச்சர் பார்க்கவுமே புரிஞ்சு இருக்கும். மிடில் ஏஜ் நாயகனின் வாழ்க்கையை பற்றிய கதை தான். தன் வாழ்க்கையை புறம் தள்ளி, குடும்பத்துக்காக உழைச்ச ஒருத்தனோட கதை. நவரசங்களும் இருக்கும். இந்த மாதத்துக்குள் முடிக்கணும். முடிச்சுடுவோம் எனும் நம்பிக்கையோட ஆரம்பிக்கிறேன்...
Top Bottom