• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 16 (நிறைவு அத்தியாயம்)

    ஆமாம் அந்தப் பாடலின் வரிகளை நீங்க அழகா கதைக்கு கொண்டு வந்து சேர்த்துட்டீங்க. தங்களின் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் சிஸ் ❤️ 🩷
  2. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 16 (நிறைவு அத்தியாயம்)

    உண்மை சிஸ். உங்களின் கருத்துப் பகிர்வு உத்வேகத்தை அளிக்கிறது. மிக்க நன்றி சிஸ் ❤️🙏😍
  3. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 16 (நிறைவு அத்தியாயம்)

    மறுநாள் மாலை அலுவலகத்திலிருந்து நேரடியாகப் புகுந்த வீட்டிற்குச் செல்ல கிளம்பியிருந்தாள் சுந்தரலட்சுமி. மாலை ஆறு மணியளவில் வீட்டை அடைந்தவள் மகிழுந்தைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு, மாடிப்படியில் ஏறி வீட்டை அடைந்த போது, "என்னாச்சு மீனா உன் போனுக்கு? ஸ்கூலு லீவு விட்டதுனால என் மவனுங்க...
  4. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 15

    கதாபாத்திரத்தின் தன்மையையும் கதையின் கருவையும் அழகாய் உள்வாங்கியிருக்கீங்க. மிக்க நன்றி சிஸ் ❤️
  5. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 15

    "ஏன்டா கல்யாணம் செஞ்சோம்னு இருக்குடா சரவணா" சோர்வும் கவலையுமாய் வந்த செந்திலின் குரலைக் கேட்டு, "என்னடா என்னாச்சு?" எனக் கேட்டான் சரவணன். நடந்தவற்றைகளை உரைத்தவன், "அம்மாவும் சுந்தரியும் ரெண்டு பேருமே என்னைப் புரிஞ்சிக்காம அவங்க இஷ்டப்படி ஆடுறாங்கடா. கொஞ்சம் பொறுத்துப் போனா தான் என்ன? இப்ப நான்...
  6. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 14

    ஆமா ஆமா. பல ஆண்களின் நிலை இது தான். சமாளிக்கனும். மிக்க நன்றி சிஸ் 🙏
  7. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 14

    அதே தான். மிக்க நன்றி சிஸ் ❤️
  8. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 14

    "புருஷனைப் பார்த்ததும் நாய்க்குட்டி மாதிரி இந்த மனசு பின்னாடியே போய்டுதே" என்று மனத்திற்குள் நினைத்தவளாய் கண்ணாடியைப் பார்த்தவாறு தலைவாரிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்திருந்தாள் சுந்தரலட்சுமி. மடியில் தலையணையை வைத்து அதன் மேல் அடிப்பட்ட கையை வைத்தவாறு அமர்ந்திருந்த சுந்தரியைப் பார்த்த செந்தில்...
  9. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 13

    வாவ் அந்தக் காட்சிக்கேற்ற அற்புத பாடல் வரிகள்..‌ நான் அந்தக் காட்சியில் இந்தப் பாடல் வரிகளை உபயோகித்திருக்கலாமே என்று தோன்ற வைத்து விட்டீர்கள்.. மிக்க நன்றி சிஸ் ❤️
  10. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 13

    ஹா ஹா ஹா.. மிக்க நன்றி சிஸ் ❤️
  11. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 13

    இரவு தாமதமாகத் தான் உறங்கியிருந்தாள் சுந்தரலட்சுமி. ஆழ்ந்த உறக்கநிலை இல்லாமல் புரண்டு புரண்டு படுத்திருந்தவள் விடியற்காலை தான் ஆழ்ந்து உறங்கியிருந்தாள். காலை தாமதமாக விழித்ததும் நேரத்தைப் பார்த்தவள் அவசரமாகப் படுக்கையில் இருந்து எழும் போதே தலைக் கிறுகிறுவெனச் சுற்ற அப்படியே படுக்கையில் அமர்ந்து...
  12. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 12

    அருமையான அறிவுரை. ஏனிந்த மயக்கம்னு பார்ப்போம். மிக்க நன்றி சிஸ் ❤️
  13. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 12

    தாயின் வீட்டில் காலை ரசித்து ருசித்தவாறு இஞ்சித் தேநீரைப் பருகிக் கொண்டிருந்த சுந்தரலட்சுமியின் மனத்தை ஆட்கொண்டிருந்தது பேரமைதி. கண்களை மூடியவாறு தேநீருடன் உள்ளிறங்கும் இஞ்சியின் காரத்தை உமிழ்நீரில் ருசித்தவளாய் லயித்து ரசித்துப் பருகி முடித்தவள், "இப்படி என்னை மறந்து ரசிச்சு டீ குடிச்சி ரொம்ப...
  14. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 11

    கதையின் சாராம்சத்தை அழகாய் கவிப்படுத்தியிருக்கீங்க. மிக்க நன்றி சிஸ் ❤️
  15. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 11

    பிறந்த வீட்டில் இருந்த சுந்தரலட்சுமிக்கு அன்றாட வழக்கமாய்க் காலை ஐந்து மணிக்கே விழிப்பு வந்துவிட்டிருந்தது. கைப்பேசி விழிப்பூட்டியை அணைத்து விட்டு படுத்தவளுக்கு, இன்று தான் சமைக்கத் தேவையில்லை என்ற எண்ணமே அத்தனை ஆசுவாசத்தை அளித்திருந்தது. அவளது மாமியார் அவளுக்காக மதிய உணவை காலையே சமைக்க...
Top Bottom