• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 10

    அம்மா புரிஞ்சிக்க விரும்பலை 😄😄😄 செந்தில் புரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்கான் 😄😄😄 நன்றி சிஸ் ❤️
  2. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 10

    ஏதோ பெருத்த யோசனையுடன் இரவுணவை உண்டு கொண்டிருந்த மகளிடம், "வேலைலாம் எப்படிப் போகுதுமா?" எனக் கேட்டு அவளின் சிந்தனையைக் கலைத்தார் தந்தை முகுந்தன். "ஹ்ம்ம் எப்பவும் போலப் போகுதுப்பா" என்றாள். "உன்னோட வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்கமா?" எனக் கேட்டார். "அவங்கலாம் நல்லா தான் இருக்காங்கப்பா...
  3. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 9

    So happy to see that you continue reading the story 😍😍😍 Thank you so much 🙏🙏🙏
  4. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 9

    ஹா ஹா ஹா.. ஆமா தான். மிக்க நன்றி சிஸ் ❤️ 🩷
  5. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 9

    ஐந்து மாதங்களுக்குப் பிறகு.. "வாட் த ஹெல்! இது தான் நீங்க வேலை செய்ற லட்சணமா?" அந்த மகிழுந்து நிறுவனத்தின் வரவேற்பறையில் நின்று வரவேற்பாளினியிடம் கோபமாய்க் கத்தியிருந்தாள் சுந்தரலட்சுமி. பணியாளர்கள் முதல் வாடிக்கையாளர்கள் வரை அந்நேரத்தில் அங்கிருந்த அனைவரும் சட்டெனச் சத்தம் வந்த திசை நோக்கித்...
  6. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 8

    என்ன ஆகுமோ.. மிக்க நன்றி சிஸ் ❤️ 🙏
  7. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 8

    ஆமாம் சிஸ். மிக்க நன்றி 🙏🙏🙏
  8. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 8

    திருமணம் முடிந்த மறுநாளே திட்டமிட்டப்படி தேனிலவுக்குக் கிளம்பியிருந்தனர் இருவரும். திருமணத்திற்கென சுந்தரலட்சுமியை இரு வாரங்கள் அலுவலகத்தில் விடுப்பெடுக்க உரைத்திருந்தான் செந்தில்‌. தனது அரிசிக் கடையைக் கவனித்துக் கொள்ள இந்த இரு வாரத்திற்கு ஆள்களை ஏற்பாடு செய்திருந்தான். தேனிலவுக்காக எங்குச்...
  9. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 7

    அருமை.. மிக்க நன்றி ❤️❤️❤️
  10. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 7

    ஆமா சிஸ். என்ன செய்ய போறானோ இந்த செந்திலு‌‌.. மிக்க நன்றி சிஸ் ❤️
  11. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 7

    'என்ன இவ்ளோ சின்ன வீடா இருக்கு?' சென்னை வடபழனியில் திருமணத்தை முடித்து விட்டு செந்திலுடன் மனைவியாய் அவனது வீட்டிற்கு வந்திருந்த சுந்தரலட்சுமிக்கு அவனது வீட்டைப் பார்த்ததும் அப்படித் தான் தோன்றியது. திருமணத்திற்கு முன்பு சுந்தரலட்சுமியின் தாய் தந்தையர் மட்டுமே வந்து செந்தில் வீட்டை நேரில்...
  12. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 5 & 6

    ஹா ஹா ஹா‌.. நானும் இப்படி நினைச்சு தான் இந்த அத்தியாயத்தை முடிச்சேன்.. 😂😂😂😂 அடுத்து சீக்கிரம் எழுதிட்டு வரேன்.. மிக்க நன்றி 🙏
  13. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 5 & 6

    அத்தியாயத்தின் சாராம்சத்தை அழகாய் கவிதையாக்கிட்டீங்க. அற்புதம்.. மிக்க நன்றி ❤️❤️❤️
  14. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 5 & 6

    "ஹ்ம்ம் அப்புறம்" என்றவன் கேட்க, "அப்புறம்... நீங்க தான் சொல்லனும்" என்றாள் அவள். "ஹ்ம்ம் சரி! வச்சிடவா?" என்றவன் கேட்டதும் அவளின் உள்ளம் சட்டெனச் சுருங்கிப் போக, "ஹ்ம்ம் வைக்கப் போறீங்களா?" ஏக்கமான குரலில் கேட்டிருந்தாள். "ம்ம்ம்" என்றவன் கைப்பேசி இணைப்பைத் துண்டிக்காமல் அப்படியே இருக்க...
  15. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 4

    அருமை 👏 👏 மிக்க நன்றி 🙏
  16. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 4

    "என்னங்க அவன்கிட்ட போய் இப்படிப் பேசிட்டு வந்திருக்கீங்க. நாம முன்ன நின்னு நடத்தி வைக்கிற கல்யாணமா தான் அவன் கல்யாணம் இருக்கனும். அப்ப தான் நம்மகிட்ட நன்றியுணர்ச்சியோட இருப்பான். நாளைக்கே நான் போய் அவன்கிட்ட பேசுறேன்" செல்லத்துரை செந்திலின் கடைக்குச் சென்று பேசியதை உரைத்ததும் கோபம் கொண்டவராய்...
Top Bottom