• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 1

    அருமையான கவிதை வரிகள் 😍😍😍 மிக்க நன்றி சிஸ் 🙏
  2. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 3

    அதே தான். செந்தில் புரிஞ்சிப்பானானு பார்ப்போம். மிக்க நன்றி 🙏
  3. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 3

    "என்னடி அரிசிக்கடைக்காரரைப் போய்க் கல்யாணம் செஞ்சிக்கப் போறேன்னு சொல்றே?" லண்டனில் வசித்திருக்கும் சுந்தரலட்சுமியின் பால்ய சிநேகிதி திவ்யா கைப்பேசியில் காணொளி அழைப்பின் வாயிலாகப் பேசியவளாய் அவளிடம் கேட்டிருந்தாள். செந்திலிடம் பேசி ஒரு வாரம் கடந்த பின்பே தனது தாய் தந்தையரிடம் சம்மதத்தைத்...
  4. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 2

    அந்தக் குளம்பிக் கடையின் கண்ணாடிச் சுவற்றின் வழியாக வெளியே இருக்கும் வாகன நெரிசல் கொண்ட உலகைப் பார்த்தவளாய் மெதுவாய் ரசித்து ருசித்தவாறு இஞ்சித் தேநீரைப் பருகிக் கொண்டிருந்த சுந்தரலட்சுமியின் மனதை ஆட்கொண்டிருந்தது பேரமைதி. கண்களை மூடியவாறு தேநீருடன் உள்ளிறங்கும் இஞ்சியின் காரத்தை உமிழ்நீரில்...
  5. Narmadha Subramaniyam

    உனதன்பின் கதகதப்பில் 1

    "அவரை எனக்குச் சுத்தமா பிடிக்கலைமா" தாயிடம் கோப முகத்தைக் காட்டிக் கூறியிருந்தாள் சுந்தரலட்சுமி. "இங்க யாரும் பிடிச்சி கல்யாணம் செஞ்சி, பிடிச்சி வாழலை. பிடிக்குதோ பிடிக்கலையோ கல்யாணம் செஞ்சிக்கனும்‌. வயசான காலத்துல, கூட ஒரு துணை வேணும்னு தான் பிடிக்கலைனாலும் வாழ்ந்துட்டு இருக்காங்க" என்று...
Top Bottom