• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. Mrs Beenaloganathan

    அர்த்தநாரி

    பார்வைகள் மாறட்டும்... மாறாத பார்வை மனதை என்றும் மாற்றாத பார்வை தான்... மிரட்ட வைக்கும் உருவம் மிரட்டும் குரல் மிரள தான் வைத்தது... மருத்துவ சிகிச்சை முறையை படித்ததில் மனதின் ரணம் மாறியது பார்வை... இப்போது இயல்பாக இவர்களும் நம்மை போல.... உணர்வுகளும் உணர்ச்சிகளும் கொண்ட உயிர்...
  2. Mrs Beenaloganathan

    கவிக்குயிலின் கவி விமர்சனம் ❤️

    #அரங்கமேறும் #பைதானி #கதைத்தறி_போட்டிக்_கதை #திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன் #கவிக்குயிலின்_கவி _ விமர்சனம் திருவேங்கடம் கோதை அன்பும் அரவணைப்பும் கள்ளம் கபடமற்ற அந்த காலத்து தம்பதியர்... அற்புதம்❤️❤️❤️ சுந்தரம் 💔 மாலதி புரிதலும் இல்லை பொறுமையும் இல்லை பிரிந்து சென்றும் புரியாத வாழ்க்கை...
  3. Mrs Beenaloganathan

    அரங்கம் 16.2 (இறுதிப்பகுதி நிறைவு )

    வாழ்க்கை ஒரு நிகழ்தகவு ( probability) யாருக்கு யாரோ யார் அறிவாரோ.... யார் வாழ்க்கை எப்படி யாரால் மாறும் என்று யார் அறிவார்.... திருவேங்கடம் கோதையின் வளர்ப்பில் சுந்தரம் நல்ல வளர்ப்பு ஆனால் மனைவியாக வந்த மாலதியால் மொத்தமும் சரிந்தது வாழ்வு.... பணத்தை வைத்து பாசத்தை மறந்து பிள்ளை விட்டு...
  4. Mrs Beenaloganathan

    Arangam 16(final part 1)

    பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளையை இப்படி பரிதவிக்க வைக்குதோ பாவம் ரங்கன்.... தேடி வந்த காதலியும் சரி தேடி வந்த காதலையும் சரி தீர்க்கமாக தேவை இல்லை என்று தள்ளி வைக்க காரணமே தாய் தந்தை பிரிவு தான்....
  5. Mrs Beenaloganathan

    Arangam 15.2

    தாக்கம் நிறைந்த தணிக்க முடியாத தவிர்க்க தெரியாத தவறுகள் எல்லாம் தன்னிலை மறந்து துடிக்கும் சுந்தரம் தன்னுள் அனுபவிக்கும் தண்டனைக்கு தீர்வு தான் என்ன??? தீர்க்க தெரியாத தன்னால் முடியாது தனித்து செயல்படாத தந்தையின் நிலையை துடித்து பார்க்கும் பிள்ளை.... துயரங்களை களைய தாங்கும் கரமாக தேவதை...
  6. Mrs Beenaloganathan

    Arangam 15

    ஆசை மகன் செய்ய தவறிய செயல்கள் அன்பு பேரன் செய்ய தாத்தா பாட்டி மனம் பூரிப்படைவதில் தவறில்லையே.... ரங்கனின் பார்வையும் ருக்மணியின் புன்னகையும் புரிந்து விட்டது அனிருத்துக்கு.... 🤩🤩🤩❤️❤️❤️❤️.....
  7. Mrs Beenaloganathan

    Aranggam 14

    கதையின் முடிவில் கதையின் நாயகி கதைக்க வருகிறாள் கதையின் நாயகனோடு... 🤩🤩🤩🤩
  8. Mrs Beenaloganathan

    Arangam 13

    இன்று குடும்பமாக இன்பமாக வாழும் தாய் அன்று அவளுக்கு அவனோடு எப்போதும் இன்னல் போன்ற விலங்கிட்ட வாழ்க்கை... விசித்திர மனம்..... காலம் உறவை விலக்கி வைத்து விலாவரியாக விளக்கம் தந்தாலும் புரியாது மாலதி போன்ற தாய்க்கும் பல பெண்களுக்கும்.... சுதந்திரம் எது சந்தோஷம் எது என்று...
  9. Mrs Beenaloganathan

    Arangam 12

    இப்பொழுதாவது... என்ன மாதிரியான வார்த்தை... எத்தனை வலி..... இந்த commitment தானே இவர்கள் கேட்டது.... இது புரியாது மாலதிக்கு... அவளுக்கு பிடித்த வாழ்க்கை அவர்களுடன் நல்லா இருக்கட்டும் என்று நினைக்கும் மனதை பெற்றுக் கொடுத்தது ரங்கனுக்கு தந்தை , தாத்தா பாட்டி வளர்ப்பு தான்.... கண்கெட்ட பிறகு...
  10. Mrs Beenaloganathan

    Arangam 11

    தாயாக இருந்தாலும் திருந்தாத ஜென்மம்... தன் வாழ்க்கை தான் விருப்பம் என்று திருந்தவில்லை இன்னும் மாலதி..... மகனின் தவிப்பை மாலதிக்கு புரிய வாய்ப்பிலை.....
  11. Mrs Beenaloganathan

    வாழ்த்து_கவி

    கதைத்தறி போட்டிக் கதைகள் #திருமதி_அப்சரஸ்பீனா_லோகநாதன் #கவிக்குயில்_கவி_வரிகள் வித விதமான சேலை தலைப்பில் வித விதமான கதை களத்தில் வித்யாசமான கதைகளில் விரும்பி படிக்கும் விதத்தில்..... நவ கிரகங்கள் போல நவ ரத்தினம் போல நவ தானியங்கள் போல நவ புடவைகள் அணிந்த நவ தேவதைகள்( கன்னிகள்)..... நவ...
  12. Mrs Beenaloganathan

    போட்டி அறிவிப்பு - 2

    போட்டி முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்..... 🤩🤩🤩💐💐💐👏🏻👏🏻👏🏻👏🏻... போட்டியில் கலந்து கொண்ட கதை முடித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻👏🏻💐🤩🎁 🎁 🎁
  13. Mrs Beenaloganathan

    போட்டி அறிவிப்பு - 1

    போட்டியில் கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள் 👏🏻👏🏻💐💐🤩🤩❤️ போட்டியில் கதை முடித்த எழுத்தாளர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻👏🏻💐🤩❤️😘👍🏻💐 போட்டிக்கதை முடிக்காதவர்கள் தயவு செய்து பாதியில் நிற்கும் கதைகளை முடித்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் 🤩🤩🤩💐.....
  14. Mrs Beenaloganathan

    காண்பது எல்லாம் உனது உருவம் 11

    எதுவும் தெரியாம எப்படி இவர்கள் இரண்டு வருடம் ஓட்டுனாங்க.... கஷ்டம்
  15. Mrs Beenaloganathan

    இரு வண்ண வானவில் அத்தியாயம் 3

    இயலாமையில் இயலாவை இழந்து விட்டேன்... இனி என் கையில் இணைந்திடுமா என் இனிய வாழ்க்கை....
  16. Mrs Beenaloganathan

    உசுரே நீதானே - 7

    தன் வினை தன்னை சுடும் உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆகவேண்டும்.... தப்பு செய்தவன் தண்டனை கிடைக்கணும்
  17. Mrs Beenaloganathan

    உசுரே நீதானே - 6

    கடத்தல் செய்றவன் நம்பிக்கையை எப்படி காப்பாற்றுவான் காட்டி தான் கொடுப்பான்.....
  18. Mrs Beenaloganathan

    உசுரே நீதானே - 5

    கூடா நட்பு கேடாய் முடியும்... கல்வி மட்டுமே கடலில் தத்தளிக்க காப்பாற்றும் கட்டுமரம் குழந்தைகள் எண்ணம் கவனம் பேச்சு அருமை
  19. Mrs Beenaloganathan

    இப்படிக்கு, காதல். 1

    ஏம்மா.... நோக்கே இது நியாயமா பட்ற்றதா சொல்லுங்கோ??? இத்துன்ண்டு epi.... பத்தலடியம்மா.... ராஜி மாமி போல கோச்சுண்டு போறேன்.....
  20. Mrs Beenaloganathan

    கவிக்குயிலின்_ கவி விமர்சனம்

    #மாறினேன்_பாவையாலே #ஆரணி #கதைத்தறி_போட்டிக்_கதை #திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன் #கவிக்குயிலின்_கவி _ விமர்சனம் தந்தையின் தவறில் தாயின் மரணம் தங்கையின் நிலை தன்னை விட்டு சென்ற தன் மனைவி என தாங்காத பாரமாய் தனக்குள்ளே இறுகி துடித்து மருகி தனித்து நிற்கும் திடமான தைரியமான காவலன் மாறன்...
Top Bottom