இப்பொழுதாவது...
என்ன மாதிரியான வார்த்தை...
எத்தனை வலி.....
இந்த commitment தானே
இவர்கள் கேட்டது....
இது புரியாது மாலதிக்கு...
அவளுக்கு பிடித்த வாழ்க்கை
அவர்களுடன்
நல்லா இருக்கட்டும் என்று
நினைக்கும் மனதை பெற்றுக் கொடுத்தது ரங்கனுக்கு
தந்தை , தாத்தா பாட்டி வளர்ப்பு தான்....
கண்கெட்ட பிறகு...