• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

Search results

  1. Mrs Beenaloganathan

    கவிக்குயிலின் கவி_விமர்சனம்

    தங்களின் வாழ்த்திற்கும் அன்பிற்கும் நன்றி மா ❤️🙏🏻 💐🤩❤️❤️
  2. Mrs Beenaloganathan

    கவிக்குயிலின்_கவி விமர்சனம்

    கடல்_தேடும்_மீன்கள் #இளம்பிள்ளை #கதைத்தறி போட்டிக் கதை #திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன் #கவிக்குயிலின்_கவி _ விமர்சனம் கரையின் அழகில் கடலை தாண்ட துடிக்க கண்டிக்கும் தாயை கருத்தில் கொள்ளாமல் கரைக்கு வர.... கரையில் பிழைக்க முடியாது என்ற காரணத்தை கஷ்டங்கள் பல கண்டு காயங்கள் பல பெற்று...
  3. Mrs Beenaloganathan

    கவிக்குயிலின் கவி_விமர்சனம்

    #துள்ளி_குதிக்குது_நெஞ்சம் #கசவு #கதைத்தறி போட்டிக் கதை #திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன் #கவிக்குயிலின்_கவி _ விமர்சனம் பல வருடங்கள் கழித்து பள்ளி இணைவு நாள் படித்தவர்கள் ஒன்று சேர புதியதாய் ஒரு குழு பகிரப்பட.... பழைய நினைவுகள் புதைந்து போனதெல்லாம் பதட்டமாய் பரிதவிப்பாய் பிரகாசமாய்...
  4. Mrs Beenaloganathan

    நெஞ்சம்- நிறைவு பகுதி

    நன்றி மா ❤️💐👏🏻🤩😘 முகநூலில் கதைக்கு விமர்சனம் பதிவு செய்து உள்ளேன்....மா... 🤩❤️😘
  5. Mrs Beenaloganathan

    கவிக்குயிலின் கவி_விமர்சனம்

    #அறம்_பொருள்_இன்பம் # பனாரஸ் # திருமதி அப்சரஸ்பீனா லோகநாதன் #கவிக்குயிலின்_கவி _ விமர்சனம் #கதைத்தறி போட்டிக் கதை துள்ளலான நடையில் தான் காதலை தெரியப்படுத்த துடிக்கும் வேளையில் துயரமான சம்பவம்.... துக்கத்தில் தொடங்குகிறது..... தோழியா என் காதலியா தெளிவாக சொல்லாமல் தொலைந்த சோகம் என்னவோ...
  6. Mrs Beenaloganathan

    அறம் பொருள் இன்பம் - இறுதி அத்தியாயம்

    அறம் பொருள் இன்பம் அறத்துடன் நாம் ஈட்டும் அனைத்து பொருளும் அழகிய இன்பத்தை அள்ளி தரும்.... அன்பு செய்யும் மனதில் அள்ளி தரும் இன்பம் அறத்தை சார்ந்தது.... அம்மா அப்பாவின் புரிதல் பாட்டியின் அன்பு ராதா கிருஷ்ணனின் காதல் அறிந்த பிறகு நிலாவின் மேல் இருந்த நினைவு மதிப்பாக மாறி நாலடியாரை படித்து...
  7. Mrs Beenaloganathan

    அறம் பொருள் இன்பம் -14

    மதுரை மண்ணும் மக்களின் மனமும் மதுவின் உபசரிப்பும் மனதை மாற்றத்தான் செய்யும்.... மகனின் பேச்சிலும் முகத்திலும் இருக்கும் மகிழ்ச்சி பெற்றவர்களை மனம் குளிர செய்துவிட்டது... 🤩🤩🤩🤩
  8. Mrs Beenaloganathan

    அறம் பொருள் இன்பம் -13

    மனதின் வெற்றிடத்தில் மதுவின் செயல் மனதை நிறைக்கிறது .... 🤩🤩🤩🤩
  9. Mrs Beenaloganathan

    அறம் பொருள் இன்பம் -12

    மாப்பிள்ளையை மது ஓட விட்டாச்சு.... மறுபடியும் அடுத்ததா 🤩🤩🤩
  10. Mrs Beenaloganathan

    அறம் பொருள் இன்பம் -11

    நினைவுகள் தான் நித்தம் பாடாய்ப்படுத்த நம்மை மீட்கும் வழி என்ன.... அம்மாவின் நினைவாக இடத்தை நினைக்க அவன் நிலாவின் நினைவாக இல்லத்தை நினைக்க.... இருவரின் இழப்பும் பெரியது.... இருவரின் எண்ணமும் உயர்ந்தது.... இருவரும் இணையும் நாளும் எந்த நாளோ....
  11. Mrs Beenaloganathan

    அறம் பொருள் இன்பம் -10

    நடப்பது எதுவும் நம் கையில் இல்லை நம்மை படைத்தவன் கணக்கு.... நல்ல புரிதல் மது.... நம்ம சார்க்கும் நல்லா சொல்லுங்க..... ❤️
  12. Mrs Beenaloganathan

    அறம் பொருள் இன்பம் -9

    இழப்பு என்பது இந்த பிறப்பை போல இயற்கையே..... இழந்தவர்கள் நினைவில் இருந்தாலும் இருப்பவர்களுடன் இணைந்து வாழ வேண்டும்.... இதுவே இயற்கை தத்துவம் இதுவும் கடக்க தான் வேண்டும்....
  13. Mrs Beenaloganathan

    பாவை - 12

    மாறினேன் பாவையாலே... மாறினது மாறன் அல்ல மனைவி காவ்யா தான்.... மாறனுக்காக அவன் மன நிம்மதிக்காக.... 🤩🤩🤩 மாறும் ஒருநாள் மாற்றும் காலம்... மாற்றம் ஒன்றே மாறாதது...நம்புவோம்... 💐💐🤩🤩👏🏻👏🏻👏🏻❤️ வாழ்த்துக்கள் மா 💐💐
  14. Mrs Beenaloganathan

    பாவை - 11

    மன்னிக்குறவன் மனுஷன் மறப்பவன் மகா மனுஷன் மாறன் இங்கு மன்னிக்கவும் இல்லை மறக்கவும் இல்லை... மனைவி வந்தும் மாறவில்லை.... மாற்றம் ஒன்றே மாறாதது ....பார்ப்போம்...
  15. Mrs Beenaloganathan

    பாவை - 10

    குற்றம் செய்வதற்கு தண்டனை கிடைக்குதோ இல்லையோ குற்றத்தை நிரூபித்த திருப்தி கிடைக்கும்.... மாறனின் எண்ணமும் அதுவோ..... விளையாட்டுக்கு சொல்லி வினையாகி போக_ இன்று விரும்பி நிற்கிறாள்... விருப்பம் நிறைவேறுமா???
  16. Mrs Beenaloganathan

    பாவை - 9

    பெண்கள் படித்தும் பல பெண்கள் படிப்பிற்காக பள்ளிக்காக என்று போராட சென்று பலியாகி நிற்கிறார்கள்.... உண்மை தெரிந்தும் ஊமையாக நிற்க உலகிற்கு தெரிய வரும் உண்மை மறையாது.... 💐💐💐
  17. Mrs Beenaloganathan

    பாவை - 8

    தந்தை செய்த தவறு தாய் தவறியது தன் தாரமும் தன்னை விட்டு சென்றது... தங்கையுடன் தந்தை தன் மனபாரத்தை திட்டி தீர்த்து கொள்ள.... திருமணத்தை செய்து தந்தையுடன் கிளம்பிட தங்கை நினைத்திருக்க... தற்கொலை செய்ததன் திட்டமிட்ட சதி என்ன?? தீவிர யோசனையில் இருக்க.... தீர்வுகள் கிடைக்குமா??
  18. Mrs Beenaloganathan

    நெஞ்சம்- நிறைவு பகுதி

    காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன வாலிபம் தேய்ந்த பின்னும் கூச்சம்தான் என்ன..... வாலிபத்தின் எல்லையில் வாசல் வந்த முல்லையே போகும் வரை போகலாம் என்ன பிழையே.... சந்துரு ❤️ சாரு..... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 கண்ணே உன்னால் கண்டேன் என்னை... கண்ணை மூடி காதல் கொண்டேன்... காலம் எல்லாம் கானல் நீராக...
  19. Mrs Beenaloganathan

    நெஞ்சம்-15

    உண்மையில் தொடங்கும் உறவுதான் நிலைக்கும்.... உண்மை தெரிந்த பின் உணர்வுக்குவியல்.... அன்பு இதயங்கள் அனைவரின் சம்மதமும் அழகிய நொடிகள்....
  20. Mrs Beenaloganathan

    நெஞ்சம்-14

    கனவாகி போன காதல் கற்பனையில் வாழ்ந்த காதல் கைசேரா காதலோ என கண்ணீர் விட்ட காதல் கஷ்டங்கள் பல கடந்து கண்ணீரிக்கோடு கரைய கட்டிக் கொண்டது காதல்.... 🤩🤩💐💐💐💐💐
Top Bottom