போட்டி முடிவுகள்
வணக்கம் மக்களே,
நம் கதைத்தறி தளத்தின் குறுநாவல் போட்டியின் முடிவுகள் 👇
போட்டியில் விறுவிறுப்பான கதைகளை சிறப்பாகக் கொடுத்து பரிசாக ரூபாய்.3000 வென்ற இருவர்👇
1. சுங்குடி - உருகியோடும் மெழுகு போல - அகிலாண்டபாரதி
2. டாகாய் - உனதன்பின் கதகதப்பில் - நர்மதா சுப்பிரமணியம்
கடுமையான போட்டிக் களத்தை உருவாக்கி சிறப்புப் பரிசாக தலா ₹1000/- பெறும் இரண்டு எழுத்தாளர்கள்👇
1.ஆரணி- மாறினேன் பாவையாலே -சாஹித்யா வருண்
2. கசவு - துள்ளி குதிக்குது நெஞ்சம் -தீபா செண்பகம்
முதலில் போட்டியில் பங்கேற்ற, பங்கேற்க விரும்பிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி🙏
எங்கள் அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராகக் கதைகளை எழுதிய திருமதி.புவனா சந்திரசேகரன், திருமதி.லாவண்யா, திருமதி.நந்தினி சுகுமாரன் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
தங்களது பரபரப்பான நேரத்திலும் எங்களது நட்பான வேண்டுகோளுக்கிணங்கி, கதைகளை நுணுக்கமாகப் படித்துத் தீர்ப்பளித்த எழுத்தாளர்கள் இருவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி🙏💖⚘️⚘️
வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகள்⚘️⚘️⚘️
கதைகளும் கதாசிரியர்களின் நிஜ மற்றும் புனைப் பெயர்களும்👇😍
1.ஆரணி::மாறினேன் பாவையாலே:: சாஹித்யா வருண்
2. பைத்தனி:: அரங்கமேறும்:: சுபகீதா
3. டாகாய்:: உனதன்பின் கதகதப்பில்:: நர்மதா
4. கசவு:: துள்ளி குதிக்குது நெஞ்சம்:: தீபா செண்பகம்
5. சுங்குடி:: உருகியோடும் மெழுகு போல: அகிலாண்ட பாரதி
6. கோட்டா::கூழாங்கல் கூவுகின்ற கானம்:: ரித்தி
7. இளம்பிள்ளை:: கடல் தேடும் மீன்கள்:: பரணி உஷா
******
8. காஞ்சிபுரம்:: மனசுல என்ன ஆகாயம்::வள்ளி முருகன்
9. மைசூர்:: இரு வண்ண வானவில்::புவனா மாதேஷ்
10. பாந்தினி:: உசுரே நீ தானே:: அன்னபூரணி தண்டபாணி
11. உப்படா:: காண்பதெல்லாம் உன் உருவம்::சுபா பாலாஜி
சிறப்பு விருந்தினர்::
1. போச்சம்பள்ளி:: ஆடியிலே முத்தெடுத்து::திருமதி.லாவண்யா
2. பனாரஸ்::அறம் பொருள் இன்பம் :: நந்தினி சுகுமாரன்
3.திருபுவனம்:: நீருக்குள் பூத்த நெருப்பு:: புவனா சந்திரசேகரன்
கொடுத்த கெடுவிற்குள் கதையை முடிக்க இயலாத எழுத்தாளர்கள் விரும்பினால், தளத்தில் அவர்கள் பெயரிலேயே கதையைத் தொடரலாம்😍
தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் நூறு சதவீதம் அதன் கரு, நடை, integrity, flow, சொல்லாடல், வாக்கிய அமைப்பு, கதாபாத்திரங்கள், narration என பல அம்சங்களின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டது.
Last but not the least, முதல் கதையின் முதல் அத்தியாயத்தில் இருந்து எல்லோருடைய கதைகளையும் படித்து, கருத்தை கவிதையாகப் பொழிந்த திருமதி பீனா லோகநாதனு க்கு பரிசும் பாராட்டும், நட்பும், நன்றியும்.
நன்றி
வேதா விஷால்
Sudha Thirumalai (Ananya)
வணக்கம் மக்களே,
நம் கதைத்தறி தளத்தின் குறுநாவல் போட்டியின் முடிவுகள் 👇
போட்டியில் விறுவிறுப்பான கதைகளை சிறப்பாகக் கொடுத்து பரிசாக ரூபாய்.3000 வென்ற இருவர்👇
1. சுங்குடி - உருகியோடும் மெழுகு போல - அகிலாண்டபாரதி
2. டாகாய் - உனதன்பின் கதகதப்பில் - நர்மதா சுப்பிரமணியம்
கடுமையான போட்டிக் களத்தை உருவாக்கி சிறப்புப் பரிசாக தலா ₹1000/- பெறும் இரண்டு எழுத்தாளர்கள்👇
1.ஆரணி- மாறினேன் பாவையாலே -சாஹித்யா வருண்
2. கசவு - துள்ளி குதிக்குது நெஞ்சம் -தீபா செண்பகம்
முதலில் போட்டியில் பங்கேற்ற, பங்கேற்க விரும்பிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி🙏
எங்கள் அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராகக் கதைகளை எழுதிய திருமதி.புவனா சந்திரசேகரன், திருமதி.லாவண்யா, திருமதி.நந்தினி சுகுமாரன் ஆகியோருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
தங்களது பரபரப்பான நேரத்திலும் எங்களது நட்பான வேண்டுகோளுக்கிணங்கி, கதைகளை நுணுக்கமாகப் படித்துத் தீர்ப்பளித்த எழுத்தாளர்கள் இருவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி🙏💖⚘️⚘️
வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகள்⚘️⚘️⚘️
கதைகளும் கதாசிரியர்களின் நிஜ மற்றும் புனைப் பெயர்களும்👇😍
1.ஆரணி::மாறினேன் பாவையாலே:: சாஹித்யா வருண்
2. பைத்தனி:: அரங்கமேறும்:: சுபகீதா
3. டாகாய்:: உனதன்பின் கதகதப்பில்:: நர்மதா
4. கசவு:: துள்ளி குதிக்குது நெஞ்சம்:: தீபா செண்பகம்
5. சுங்குடி:: உருகியோடும் மெழுகு போல: அகிலாண்ட பாரதி
6. கோட்டா::கூழாங்கல் கூவுகின்ற கானம்:: ரித்தி
7. இளம்பிள்ளை:: கடல் தேடும் மீன்கள்:: பரணி உஷா
******
8. காஞ்சிபுரம்:: மனசுல என்ன ஆகாயம்::வள்ளி முருகன்
9. மைசூர்:: இரு வண்ண வானவில்::புவனா மாதேஷ்
10. பாந்தினி:: உசுரே நீ தானே:: அன்னபூரணி தண்டபாணி
11. உப்படா:: காண்பதெல்லாம் உன் உருவம்::சுபா பாலாஜி
சிறப்பு விருந்தினர்::
1. போச்சம்பள்ளி:: ஆடியிலே முத்தெடுத்து::திருமதி.லாவண்யா
2. பனாரஸ்::அறம் பொருள் இன்பம் :: நந்தினி சுகுமாரன்
3.திருபுவனம்:: நீருக்குள் பூத்த நெருப்பு:: புவனா சந்திரசேகரன்
கொடுத்த கெடுவிற்குள் கதையை முடிக்க இயலாத எழுத்தாளர்கள் விரும்பினால், தளத்தில் அவர்கள் பெயரிலேயே கதையைத் தொடரலாம்😍
தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் நூறு சதவீதம் அதன் கரு, நடை, integrity, flow, சொல்லாடல், வாக்கிய அமைப்பு, கதாபாத்திரங்கள், narration என பல அம்சங்களின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டது.
Last but not the least, முதல் கதையின் முதல் அத்தியாயத்தில் இருந்து எல்லோருடைய கதைகளையும் படித்து, கருத்தை கவிதையாகப் பொழிந்த திருமதி பீனா லோகநாதனு க்கு பரிசும் பாராட்டும், நட்பும், நன்றியும்.
நன்றி
வேதா விஷால்
Sudha Thirumalai (Ananya)
Last edited:
Author: SudhaSri
Article Title: போட்டி முடிவுகள் 😍
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: போட்டி முடிவுகள் 😍
Source URL: KadhaiThari-https://kadhaithari.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.